செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள்
திருமேனி, மாலை, உடை என அனைத்தும் சிவப்பாக இருப்பதால், இவருக்குச் செவ்வாய் எனப் பெயர் வழங்குகிறது. செம்மீன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. முந்நீர் நாப்பண் திமிற்சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் என்கிறது,
வாக்கு வன்மை தரும் வியாழ பகவான்
நவகிரகங்களிலேயே, இதிகாச-புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும்-அசுர குருவான சுக்கிராச்சார்யாரும்தான் என்றே சொல்லலாம்.
மற்றவர்களின் முன்னால் உணவு உட்கொள்ளத் தயங்குகிறீர்களா?
மனிதன் உயிர் வாழவும் ஆரோக்கியமான உடலை பெற்றுக்கொள்ளவும் உணவு என்பது மிக முக்கியமானது. மனிதன் கடுமையாக உழைப்பதன் பிரதான நோக்கம்கூட அந்த உணவைப் பெற்றுக்கொள்வதுதான்.
உணவு சமைப்பதற்கு தயங்குவது ஏன்?
இன்று அநேகமான பெண்களிடம் உங்களுக்கு சமைப்பதற்குத் தெரியுமா என்று கேட்டால் நான் இதுவரை சமயலறைப் பக்கமே சென்றதில்லை என்றுதான் கூறுவார்கள். சமைப்பதற்குத் தெரியவில்லை என்று கூறுவதை இன்றைய நாகரிகமாக அவர்கள் கருதுகிறார்கள்.
அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடை எது?
மனிதர்களை அழகுப்படுத்திக் காட்டுவது அவர்கள் அணியும் ஆடைகள்தான். ஆனால், எல்லா ஆடைகளையும் எல்லா இடங்களுக்கும் அணி;ந்து செல்ல முடியாது. இடத்திற்கேற்ப ஆடை அணிவது அவசியம்.
வசியம்...............
வசியம் என்றாலே அது ஒரு மாயக்கலை என்கிறார் போல ஒரு எண்ணம்தான் எல்லோரிடமும் இன்று உள்ளது. உண்மையில் “வசியம்” என்பது மனித சக்திக்கு உட்பட்ட ஒரு ஆற்றல்.








































































